Wednesday 31 January 2018

அன்னை மரியா

 
      அன்னை மரியா ஓர் அருளோவியம்; மாசணுகாதவர்; அன்பின் உறைவிடம்; தாழ்ச்சியின் சிகரம்; விண்ணகத்தின் வாசல்; விண்ணக மண்ணக அரசி; அமல உற்பவி; இறைவனின் தாய்; விண்ணிற்கு எடுத்துச் செல்லப்பட்டவர்; உடன்படிக்கையின் பேழை எனப்பலவாறு அழைக்கிப்படுகின்றார். “மரியா இல்லாத சூழலில் நோயுற்றோர் கண்ணீரால் தம் படுக்கையை நனைக்கின்றனர். எனவே இத்தகைய அவலநிலை நீங்க வேண்டுமாயின் மரியன்னையைக் கூப்பிடு”. (புனித தாமசின் அருளப்பர்)

No comments:

Post a Comment