Friday 5 January 2018

மரியாவின் இனிய நாமம்

     
         புனித பொனவெந்தூர், “மரியே உமது இனிய நாமத்தைப் பக்தி வணக்கத்துடன் உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் தப்பாமல் ஒரு நன்மை உபகாரத்தைப் பெற்றுக்கொள்கிறோம்”   புனித பொனவெந்தூர். “மரியே உமது நாமம் ஒரு வாசனைத் தைலம். அதன் நறுமணம் அருங்கொடையைப் பொழிகின்றது” புனித அம்புரோஸ்.  

     

 “நிறைவாழ்வு வரலாற்றில் ஆழ்ந்து ஊன்றிய மரியா நம்பிக்கைப் பேருண்மைகளைத் தம்மில் ஒருவாறு இணைத்துப் பிரதிபலிக்கின்றார். தாம் பறைசாற்றப்படும் போதும் வணங்கப்படும் போதும் நம்பிக்கை கொண்டோரைத் தம் மகனிடமும் அவரது தந்தையின் அன்புக்கும் இட்டுச் செல்கின்றார். எனவே தன் திருத்தூதுப் பணியிலும் கிறிஸ்துவை ஈன்றவரையே திருச்சபை வழியாக நம்பிக்கை கொண்டோர் இதயங்களிலும் கிறிஸ்து பிறந்து வளர வேண்டும் என்பதற்காகவே தூய ஆவியால் கருவாகி, அவர் கன்னிமரியாவிடமிருந்து பிறந்தார். தூய கன்னி தம் வாழ்வில் தாய்க்குரிய அன்பிற்கு மாதிரியையாய் உள்ளார்” இரண்டாம் வத்திக்கான் சங்கம் கற்பிக்கிறது. 




No comments:

Post a Comment