Saturday 6 January 2018

அன்னை மரியா

       
         அன்னை மரியா, லூசியா சான்ட்டோஸ், ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ ஆகிய மூவருக்கும் காட்சிக் கொடுத்தார். அன்னை மரியா, “நான் செபமாலையின் அன்னை” என்று அறிமுகம் செய்தார். மூன்று சிறுவர்களிடம், “பாவிகள் மனந்திரும்ப செப, தவ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார். மக்கள் நித்திய நரகத்தில் விழாமல் இருக்க, “ஓ என் இயேசுவே எங்கள் பாவங்களை மன்னித்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகம் தேவையோ, அவர்களுக்குச் சிறப்பாக உதவிபுரியும்” என்ற செபத்தைச் செபிக்கக் கற்றுக்கொடுத்தார்

No comments:

Post a Comment