Friday 19 January 2018

புனித நான்காம் கனூட்


    கிறிஸ்துவின் உண்மை சீடராக வாழ்ந்தவர். கத்தோலிக்க திருச்சபையின் மீது மிகுந்த பற்று கொண்டவர். உலகனைத்தையும் ஆண்டவர் முன்பாக அர்ப்பணம் செய்து வாழ்ந்தவரே புனித நான்காம் கனூட் என்பவர். இவர் 1042ஆம் ஆண்டு பிறந்தார். அரச குடும்பத்தில் பிறந்தாலும் ஏழ்மையான வாழ்வை விரும்பினார். கத்தோலிக்க திருச்சபையைஅன்பு செய்தார்.
    தனது தந்தை இறந்தப் பின்னர் ஸ்வீடன் நாட்டிற்கு சென்றார். 1080ஆம் ஆண்டு கனூட் டென்மார்க்கின் அரசராக மணி முடி சூட்டிக்கொண்டார். அரசர் முதலாம் ராபர்ட் என்பவரின் மகளை திருமணம் செய்தார். கத்தோலிக்க விசுவாசத்தில் வளர்ந்து வந்தார். திருச்சபையின் கட்டளைகளை பின்பற்றினார். இறைவனுக்கு உகந்த முறையில் வாழ்ந்து வந்த கானூட் 1086ஆம் ஆண்டு ஜøலை 10ஆம் நாள் இறந்தார். 

No comments:

Post a Comment