Friday 17 November 2017

வாழ்வுதரும் வார்த்தை

             
             ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை; என் பார்வையில் செருக்கு இல்லை; எனக்கு மிஞ்சின அரிய, பெரிய, செயல்களில் நான் ஈடுபடுவதில்லை.
மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது. இல்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு! (திருப்பாடல் 131: 1-3).

No comments:

Post a Comment