Tuesday 28 November 2017
அன்னை மரியா, புனித கேத்தரின் லாபுரே
புனித கேத்தரின் அன்னை மரியாவை அளவில்லாமல் அன்பு செய்தவர். அன்னை மரியாவை தன் தயாகவே ஏற்றுக்கொண்டார். அன்னை மரியா இவருக்கு பல முறை காட்சிக்கொடுத்தார். 1830ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 27ஆம் நாள் ஆலயத்தில் செபித்துக்கொண்டிருந்த தருணத்தில் அன்னை மரியா காட்சிக்கொடுத்தார். அன்னையைச் சுற்றிலும் ஓர் ஒளி சுற்றி நிற்க காடóசி கொடுத்தார். ஒளியின் நடுவில், “பாவமில்லாமல் உற்பவித்த ஒ மாமரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்” என்னும் சொற்கள் தங்க எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது. அப்போது நான் தருகின்ற சுரூபம் அனைவரும் அணிய வேண்டும். இந்த சுருபத்தை அணிகின்றவர்கள் கேட்கும் வரத்தை பெற்றுக்கொள்வார்கள் என்று கூறினார் மரியா.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment