Wednesday 15 November 2017

சிறுப்பிள்ளைகளுக்கு ஆசி வழங்குதல்

வாழ்வுதரும் வார்த்தை

         
                   சிறுப்பிள்ளைகள் மேல் இயேசு தம் கைகளை வைத்து வேண்டுதல் செய்யுமாறு அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர்.
சீடரோ அவர்களை அதட்டினர். ஆனால் இயேசு, “சிறுப்பிள்ளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது” என்றார். அவர்களைத் தொட்டு ஆசி வழங்கிய பின்பு அவர் அவ்விடத்தைவிட்டுச் சென்றார். (மத்தேயு 19:13-15)

No comments:

Post a Comment