Thursday 16 November 2017
புனித ஜெத்ரூத்
ஒவ்வொரு நிமிடமும் அன்னை மரியாவின் பாதுகாப்பும் அரவணைப்பும் பெற்று இறையுறவில் வளர்ந்து வந்தார். இறைவார்த்தையை நாளும் தியானித்தார். வார்த்தையான கிறிஸ்துவிடமிருந்து ஞானத்தை பெற்றுக்கொண்டார். ஒவ்வொரு நாளும் நற்கருணை முன்பாக பலமணிநேரம் காத்திருந்தார். இவருடை சொற்களை கேட்போர் இறையன்பால் ஈர்க்கப்பட்டனர். ஏழை எளியவர், உயர்ந்தோர் தாழ்ந்தோர், படித்தவர் படிக்காதோர், பணக்காரர் பாமரர் என்ற வேறுபாடு இல்லால் அனைவரிடத்திலும் நட்புடன் பழகினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment