Monday 12 February 2018

புனித கௌடென்சியஸ்


         
           உண்மையின் வழியில் பயணம் செய்து நற்செய்தி அறிவித்தவர். சொந்த நாட்டிலிருந்தும், உறவினர்களிடமிருந்து அகன்று இறைவன் காட்டிய பாதையில் பாதங்கள் பதறாமல் பயணம் செய்தவர். அன்னை மரியாவை அன்பு செய்து அன்னையின் பாதுகாப்பும் ஆரவணைப்பும் பெற்று வாழ்ந்தவரே புனித கௌடென்சியஸ். இவர் இத்தாலி நாட்டில் பிரெசியா என்னும் நகரில் 360ஆம் பிறந்தார்.


           ஜெருசலேம் திருப்பயணம் செய்த தருணத்தில் ஆயர் பிலாஸ்ட்ரியுஸ் இறந்தார். இத்தருணத்தில் புனித அம்புரோஸியார் ஜெருசலேம் ஆயராக திருபொழிவு செய்தார். ஆயராக பெறுப்பேற்றவுடன் புனித பூமிக்கு  பயணம் செய்து புனித பொருட்களைச் சேகரித்தார். அவற்றை ஆலயத்தில் வைத்து பாதுகாத்தார். புனித யோவான் கிறிஸ்சோஸ்தம் அவருடன் நண்பராக பழகினார். அவரின் துணையுடன் நன்மைகள் செய்த புனித கௌடென்சியஸ் 427ஆம் ஆண்டு இறந்தா

No comments:

Post a Comment