Tuesday 10 July 2018

July. 8. புனித எஸ்பேரியஸ்

    புனிதர்கள் எஸ்பேரியஸ் மற்றும் úஸôவே இருவரும் கிறிஸ்தவ தம்பதிகள். கிறிஸ்துவை மீட்பராக ஏற்றுக்கொண்டு வாழ்ந்தவர்கள். இவர்களின் இரண்டு குழந்தைகளையும் நற்செய்தியின் வழியில் இறையன்பின் பாதையில் பயணம் செய்யக் கற்பித்தார்கள். இறைபக்தியில் வளர்ந்து கிறிஸ்துக்கு சான்று பகர்ந்தனர். இத்தருணத்தில் பேரரசன் ஏட்ரியன் கோலோச்சி கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்ட மக்களை துன்புறுத்தி கொலை செய்தான். அவ்வாறு புனிதர்களான எஸ்பேரியஸ் மற்றும் úஸôவேவையும் நெருப்பு சூளைக்குள் தூக்கிப்போட்டு கொலை செய்தார்கள்.  

No comments:

Post a Comment