Friday 13 July 2018

ஜøலை 12. புனித யோவான் கால்பர்ட்

    இறைவனின் அன்பையும், அசிரையும் ஒவ்வொரு நாளும் சுவைத்தவர். பெற்றோரின் அரவணைப்பும் பாசமும் பெற்று இறைபக்தியில் வளர்ந்தவர். தன்னை துன்புறுத்தியவர்களை அன்பு செய்து அவர்களுக்கு நன்மைகள் செய்தவர். இறைவனின் உடனிருப்பை உணர்ந்து வாழ்ந்தவரே புனித யோவான் கால்பர்ட். இவர் 999ஆம் ஆண்டு ஃபுளோரன்ஸ் நகரில் பிறந்தார். பெற்றோரின் வாழிகாட்டுதளால் கிறிஸ்துவ விசுவாசத்தில் வளர்ந்து வந்தார். இறைபக்தியில் வளர்ந்து வந்த யோவான் கால்பர்ட் துறவு வாழ்க்கையை விரும்பினார். இறைவனின் வல்லமையை, அன்பையையும் உணர்ந்தபோது அவருக்காக தமது வாழ்வை அர்ப்பணம் செய்து துறவு வாழ்வை மேற்கொண்டார். ஏழைகள் மீது அக்கறை கொண்டு அவர்களுக்கு நன்மைகள் செய்தார். மக்களின் நலனுக்காக அருள் அடையாளங்கள் செய்தார். நற்கருணை ஆண்டவரே தஞ்சம் என்றும், அன்னை மரியாவை தனது வாழ்வின் துணையாக கொண்டு வாழ்ந்த யோவான் 1073ஆம் ஜøலை திங்கள் 12ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment