Wednesday 20 December 2017

அன்னை மரியா

         


        “எனது வாழ்வின் இறுதிவார்த்தைகளாக மரியாவின் இனிய நாமத்தை உச்சரிக்க வரம்  வேண்டும்”
. (புனித ஜெர்மானுஸ்). “அலகையின் கூட்டம் மரியாவின் பெயரை யாராவது உச்சரிக்க கேட்டவுன் மிரண்டு ஓடுகின்றன. வானதூதர்கள் மரியாவின் பெயரை மரியின் பக்தர்கள் உச்சரிக்கக் கேட்டவுடன் விரைந்து ஓடிவந்து உதவி புரிகின்றனர்”. (புனித பிரிஜித்). “மரியின் இனிய நாமம் எனது உள்ளத்தின் ஆழத்தில் மீட்பின் தைலமாக இறங்கட்டும்”. (புனித அம்புரோஸ்)

No comments:

Post a Comment