Sunday 10 December 2017

அன்னையின் அருளால் பாவத்தை வெல்வோம்


 

இறைமக்கள் தங்களின் பாவத்தை வென்று தூய்மையில் ஒவ்வொரு நாளும் முன்னேற நற்பண்புகளின் முன்மாதிரியாக மிளிரும் மரியாவை நோக்கித் தம் கண்களை உயர்த்த வேண்டும். பாவத்தை வென்று தூய்மை நிலையில் முன்னேற செபமாலை என்ற ஆயுதத்தை கரங்களில் எடுக்க வேண்டும். கிறிஸ்துவின் வாழ்க்கை நிகழ்வுகளைத் தியானித்து கிறிஸ்துவின் அருளை அன்னையின் வழியாகப் பெற்றுக்கொள்வோ. புனித தாமசின் அருளப்பர்,“மரியா இல்லாத சூழலில் நோயுற்றோர் கண்ணீரால் தம் படுக்கையை நனைக்கின்றனர். எனவே இத்தகைய அவலநிலை நீங்க வேண்டுமாயின் மரியன்னையைக் கூப்பிடு” என்கிறார். 




No comments:

Post a Comment