Saturday 19 June 2021

புனித மாற்கு மற்றும் மார்செலியன்

   

    புனித மாற்கு மற்றும் மார்செலியன் உரோமையில் பிறந்தார்கள். கிறிஸ்தவர்கள் என்ற காரணத்தால் 10வது மறைகலத்தின் போது டயோக்ளிசின் அரசர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தார். இவருடைய பெற்றோர்,  “கிறிஸ்துவை மறுதலித்து உரோமை தெய்வங்களை வணங்கி தங்கள் உயிரைக் காத்துக்கொள்ளுமாறு” கூறியபோது இருவரும் மறுத்தனர். 

    மாற்கு, மார்செலியன் இருவரும் நீதிபதியின் முன் நிறுத்தப்பட்டனர். உரோமை தெய்வத்திற்கு வணக்கம் செலுத்துமாறு நீதிபதி கட்டளையிட்டார். உரோமை தெய்வத்தை வணங்காமல் கிறிஸ்துவை அரசராக அறிக்கையிட்டபோது மரண தண்டனை விதித்து 286ஆம் ஆண்டு ஜøன் 18ஆம் நாள் கொலை செய்தனர்.

No comments:

Post a Comment