Sunday 22 April 2018

புனித சோட்டரூஸ்

      வறுமையில் வாழ்ந்த மக்களை தேடிச்சென்று உதவி செய்தவர். தன்னை நாடி வந்தோர்மீது அன்பையையும் பாசத்தையும் பொழிந்தார். புனிதமான படிகளுக்கு முக்கியவத்துவம் கொடுத்து வாழ்ந்தவரே புனித சோட்டரூஸ். இவர் ஐத்தாலி நாட்டில் ஃபான்டி என்ற இடத்தில் பிறந்தார். சிறுவயது முதல் இறைபக்தியில் வளர்ந்து நற்பணிகள் செய்தார். தனது வாழ்வை இறையாட்சி பணிக்காக அர்ப்பணம் செய்து குருத்துவ வாழ்வை தேர்ந்தெடுத்தார்.


    இறைவன் காட்டிய பாதையில் பாதங்கள் பதராமல் அனைவருக்கும் நன்மைகள் செய்து பிறரண்பு பணிகள் செய்து தூயவராக வாழ்ந்தார். தன்னை சந்தித்த மக்களுக்கு நன்மைகள் செய்தார். வறுமையில் வந்த மக்களுக்கு உதவி செய்தார். இறைவார்த்தையை ஆர்முடன் வாழ்க்கை சான்றுக்ள வழியாக போதித்தார். இறைவேண்டுதலுக்கு முதன்மையான இடம் கொடுத்த வாழ்ந்த சோட்டரூஸ் 166ஆம் ஆண்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  திருச்சபை மக்களை இறைபாதையில் வழி நடத்திய சோட்டரூஸ் 175ஆம் பகைவர்களால் கொலை செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment