Friday 27 April 2018

ஏப்ரல் 27. புனித சீட்டா

      கிறிஸ்துவின் அன்பையையும் எரக்கத்தையும் தனதாக்கி நம்பிக்கை மிகுந்த உழியனாக பணியாற்றியவர். மனிதருக்கு என்பதைவிட இறைவனுக்கே பணி செய்தவர். தனது பணிகளில் நேர்மையும் பொறுப்பும் மிகுந்தவராக செயல்பட்டார். தன்னனை நாடி வந்த அனைவருக்கும் உதவிகள் செய்தார். தன்னை துன்புறுத்தியவர்களையும் அன்பு செய்து வாழ்ந்தவரே புனித சீட்டா. இவர் இத்தாலி நாட்டில் 1218ஆம் ஆண்டு பிறந்தார். சீட்டா தனது 12ஆம் வயதில் லூக்காவில் இருந்த ஃபட்டிநெல்லி என்பவரின் வீட்டில் வேலை செய்தார். தனது கடமைகளை நேரிய உள்ளத்தோடு செய்தார். இக்காரணத்தால் அனைவரின் நன்மதிப்பை பெற்றார். தனது வாழ்க்கை முழுவதும் ஏழைகளுக்காக கையளித்த சீட்டா 1271ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment