Monday 3 September 2018

02.9.18 புனித வில்லியம் ரோஸ்கில்ட்

    கிறிஸ்துவின் நிலைவாழ்வுதரும் வார்த்தை வாழ்வாக்கி அறிவித்தவர். நன்மைகள் செய்ய வாய்ப்பு கிடைத்தபோது நன்கு பயன்படுத்தியவர். அயலானின் தவறுகளை தயங்காமல் சுட்டிக்காட்டியவர். தூய வாழ்க்கையால் தியாகம் நிறைந்த செயல்களால் எண்ணற ஆன்மாக்களை மீட்டு கிறிஸ்துவின் ஆன்மாக்களுக்காகன தாகம் தீர்தவரே புனித வில்லியம் ரோஸ்கில்ட். இவர் சிறுவயது முதல் இறைஞானத்தில் வளர்ந்து இறைவனுக்கு தன்னை அர்ப்பணம் செய்து வாழ்ந்தவர். குருவாக அருள்பொழிவு பெற்று இறையாட்சி பணி செய்தார். டென்மார்க் நகரில் சிலைவழிபாட்டிலும், மூடநம்பிக்கையில் வாழ்ந்த மக்கள் மனதில் கிறிஸ்துவின் ஒளி ஏற்றினார். நற்செய்தியை வாழ்வாக்கி அறிவித்தவில்லவியம் ஆயராக அருள்பொழிவு பெற்றார். . துன்பங்கள் மத்தியில் இறைவனின் துணை நாடினார். அரசனின் தவறுகளை கண்டித்தார். ஆயரின் வழிகாட்டுதலால் அரசன் மனமாறினான். கிறிஸ்துவுக்காக வாழ்ந்த வில்லியம் 1070ஆம் ஆண்டு இறந்தார். 

No comments:

Post a Comment