Friday 27 October 2017

செபமாலை

           “செபமாலை ஆண்டவரிடமிருந்து நமக்கு வரங்களைப் பெற்றுத்தரும். 


நாம் செபிக்கும்  செபங்களிலேயே அழகானதும் வளமையானதும் 


செபமாலையே. அது கடவுளின் தாயான அன்னை மரியாவின் உள்ளத்தைத் 


தொடும் செபம். எனவே தினமும் செபமாலை சொல்லுங்கள்”.


( திருத்தந்தை 10ஆம் பத்திநாதர்.)



 

  




                                                                                                                                     


No comments:

Post a Comment