Thursday 22 October 2020

புனித இரண்டாம் ஜான்பால்

 


       புனித இரண்டாம் ஜான்பால் போலந்து நாட்டில் 1920ஆம் ஆண்டு மே 18ஆம் பிறந்தார். திருப்பலியில் பங்கேற்று நற்கருணை பக்தியில் வளர்ந்தார். மரியாவை அன்பு செய்து சமூகப்பார்வை உள்ளவராக திகழ்ந்தார். 1946ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள் குருவாக அருள்பொழிவு பெற்றார். 1958ஆம் ஆண்டு பேராயர் பாசியாக் என்பவருக்கு துணை ஆயரானார். 1967ஆம் ஆண்டு ஜøலை 28ஆம் நாள் கர்தினால் ஆனார். உலகில் ஒழுக்கத்தையும், நீதியையும் மனித உயிரின் மாண்பிணையும் பாதுகாத்து சமத்துவ வாழ்வுக்காக பாடுபட்டார். 1978ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் திருத்தந்தையானார். நீதி, சாமதானம், ஒற்றுமைக்கான கால் நூற்றாண்டு கண்ட சகாப்தம் போப் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட இரண்டாம் ஜான்பால் 2005ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் நாள் இறந்து புனிதரானார். உலக இளையோர் தின பாதுகாவலர்.

                        “இயேசுவின் அன்பை வாழ்நாள் முழுவதும் சுவைத்து                                                      இயேசுவின் அன்பிற்கும் அமைதிக்கும் சாட்சியாவோம்”!.


No comments:

Post a Comment