Monday, 11 December 2017
அன்னையின் வழியில்
அன்னையின் கரங்களில் தன்னை அர்ப்பணம் செய்து அவரது கரம்பற்றி அவரின் வழியில் நடந்த அனைவரும் புனிதர்களாய் மாறினர். ஒருவர் புனிதராய் மாறவிரும்பினால் அன்னை மரியின் கரங்களில் தன்னை அர்ப்பணம் செய்ய வேண்டும். அன்னை சொல்வதை செய்ய வேண்டும். அப்போது நாம் புனிதராய் மாறமுடியும். புனித லயோலா இஞ்ஞாசியார் தமது 26வது வயதில் 1521ஆம் ஆண்டு பம்பலூனா கோட்டையைப் பிரெஞ்சு நாட்டவரிடமிருந்து காப்பாற்ற நடந்த போரில், எதிரியின் பீரங்கிக்குண்டு ஒன்று இஞ்ஞாசியாரின் வலது காலில் பாய்ந்து எலும்பு ஒடிந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment