இயேசு கிறிஸ்துரை அரசராக ஏற்றுக்கொண்டவர்கள். கிறிஸ்துவுக்காக துன்பங்களை ஏற்றுக்கொண்டு மறைசாட்சியாக இறந்தவர்களே புனித சாபினும், தோழர்களும். டயோக்கிளிசியனால் நிறமிக்கப்பட்ட ஆளுநன் கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்ட ஆயர் சாபினும் அவரது தோழர்களையும் கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்தினர். 300ஆம் ஆண்டு மறைசாட்சியாக இறந்தனர்.
No comments:
Post a Comment